×

சண்முகா நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திண்டுக்கல்: பழனி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் சண்முகா நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகள் நிரம்பியதால் சண்முகா நதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சண்முகா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது….

The post சண்முகா நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Shanmukha River ,Palani ,Shanmuka River ,Flooding ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து